Monday, August 23, 2010

மறுகா

..........................
திரும்புகிறேன்
..........................
..........................
..........................
மீண்டும்
முழுமையுடன் 
மரணிக்கிறேன்
............................
............................
............................
- தனியாக

7 comments:

Anisha Yunus said...

உங்களின் கவிதைகள் எல்லாமே அருமை. ஆனால் அதில் குடியிருக்கும் சோகம்தான் புரியவில்லை.

Anisha Yunus said...

அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

அஹமது இர்ஷாத் said...

Nice...

துரோகி said...

@ அன்னு!
எல்லோருக்குளும் எதாவது ஒரு மூலையில் துயரின் துளி ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது அன்னு! I'm sorry..........blog பக்கம் வந்து கன நாளாச்சு....!உடனுக்குடன் மறுமொழி சொல்ல முடியாமல் போய் விட்டது, I'm realy sorry அன்னு!இடைப்பட்ட நாள்களில் நீங்க பெரிய intro-வே குடுத்திடீங்க......நன்றி நண்பா,கூடிய விரைவில் தொடர் பதிவை தொடர பார்க்கிறேன்!

துரோகி said...

@ அஹமது இர்ஷாத்!
thanks dude, sorry for the late reply, any how your comments make me feel cheerful!

rvelkannan said...

அருமை. குறைந்த வரிகளில் ஆழம் சொல்லுகிறது

Anisha Yunus said...

இன்னும் நீங்க திரும்பவே இல்லியா? :)

Post a Comment

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்